Saturday, August 15, 2020

பள்ளியில் களப்பணி

 நமது கல்லூரியில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்கள் களப்பணிக்காக ஈரோடு இரயில்வே காலனி மாநகராட்சி தொடக்கப் பள்ளி, ஈஷா வித்யாலயா பள்ளி, G V academy பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு சென்றனர்.இக்களப்பணி வாயிலாக பாடத்திட்டம் அமைக்கும் முறைகள், அவற்றை நடத்தும் முறைகள் குறித்தும் அறிந்து கொண்டனர்.






மரம் நடும் விழா

 நமது கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் 🌲 மரம் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.இவ்விழாவில் மரங்களின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்களின் பேரணியும் நடைபெற்றது.




ஆசிரியர் தின விழா





 நமது கல்லூரியில் ஆசிரியர் தின விழா சிறப்பாக நடைபெற்றது.இவ்விழாவில் தாளாளர் ஐயா அவர்கள் கலந்து கொண்டு பேராசிரியர்கள் அனைவருக்கும் நினைவுபரிசுகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். மேலும் மாணவர்களின் சார்பாக ஆசியர்களை போற்றும் வண்ணம் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

விநாயகர் சதுர்த்தி விழா

 கல்லூரி வளாகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் தாளாளர், முதல்வர் உள்ளிட்ட நிர்வாகத்தினரும் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டு விநாயகரை வ

ழிபட்டனர்.