நமது கல்லூரியில் ஆசிரியர் தின விழா சிறப்பாக நடைபெற்றது.இவ்விழாவில் தாளாளர் ஐயா அவர்கள் கலந்து கொண்டு பேராசிரியர்கள் அனைவருக்கும் நினைவுபரிசுகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். மேலும் மாணவர்களின் சார்பாக ஆசியர்களை போற்றும் வண்ணம் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
No comments:
Post a Comment